செவ்வாய், 23 செப்டம்பர், 2008 | By: Ananda



கவிதை கருவுற்று,
முழுதும் வளர்வதர்க்குள்,
தாய்க் கருத்து
மாண்டு விட்டதால்,
இன்று
ஆரம்பித்து முடிக்கப்படாமல்,
அநாதையாய் நிற்கிறது என் கவிதை
காகிதத்தில்